கண்ணம்மா
Wednesday, February 8, 2012
தெய்வம்!!
"கைகள் கூட அழுக்காகமல் இருக்க
கையுறை போட்டு வேலை பார்க்க..
தன் சட்டை கூட அழுக்கான நிலையிலும்
தன் சமுதாயத்திற்க்காக வேலை செய்யும்
நீ என்னைப் பொறுத்த வரையில் தெய்வம்தான்!!"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment